0 of 32 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 32 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1) மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதி மற்றும் அவற்றை சுற்றியுள்ள சூழலை நாம் எவ்வாறு குறிப்பிடலாம்?
2) மனிதர்களின் தலையீடுகளின்றி இயற்கையாக உருவான சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கிறோம்?
3) சூழ்நிலை மண்டலங்கள் எத்தனை வகைப்படும்?
4) ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணுதலுக்கான வரிசைமுறைகளை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
5) 1. தாவரங்கள் – சிங்கம்
2. தாவர உண்ணிகள் – பாக்டீரியா
3. ஊன் உண்ணிகள் – நெல்
4. அனைத்துண்ணிகள் – தவளை
5. சிதைப்பவைகள் – மனிதன்
6) சூழ்நிலை மண்டலத்தில் உயிரற்ற காரணியாக விளங்குவது எது?
7) 1. மனிதனின் தலையீடு இன்றி உருவாக்கப்படும் சூழ்நிலை மண்டலம் செயற்கை சூழ்நிலை மண்டலம் ஆகும்.
2. மிகச்சிறிய பரப்பில் மனிதனால் கட்டமைக்கப்படும் சூழ்நிலை மண்டலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழ்நிலை மண்டலமாகும்.
3. பாலைவனம் ஒரு இயற்கை சூழ்நிலை மண்டலமாகும்.
4. செயற்கை சூழ்நிலை மண்டலங்கள் இயற்கையான சூழ்நிலை மண்டலத்தை காட்டிலும் மிக எளிமையானவையாகும்.
8) தனக்கான உணவினை தானே உற்பத்தி செய்யும் உயிரினங்களை எவ்வாறு குறிப்பிடுகிறோம்?
9) உயிரினங்கள் தனக்கான உணவினை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றன என்பதன் அடிப்படையில் நாம் அவற்றை எத்தனையாக பிரிக்கலாம்?
10) தனக்கான உணவை தானே தயாரிக்க முடியாத உயிரினங்கள் மற்றும் பிற உயிரினங்களினை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களை எவ்வாறு அழைக்கலாம்?
11) கீழ்க்கண்டவற்றுள் எதன் தொடர்பினை உணவுச்சங்கலி விளக்குகிறது?
12) 1. முதல் நிலை நுகர்வோர் – வெட்டுக்கிளி
2. இரண்டாம் நிலை நுகர்வோர் – குருவி
3. மூன்றாம் நிலை நுகர்வோர் – பருந்து
4. நான்காம் நிலை நுகர்வோர் – பாம்பு
13) கழிவுகளை அதிகம் உருவாக்கும் சமுதாயத்திலிருந்து மீண்டெழ உருவாக்கப்பட்ட கோட்பாடு?
14) இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் சராசரி கழிவுகள் நாளொன்றுக்கு எவ்வளவு?
15) மாசுபாட்டின் வகைகள் யாவை?
16) உணவுச்சங்கிலியானது எதன் ஆற்றலிலிருந்து தொடங்குகிறது?
17) உணவுச்சங்கிலியின் எந்த உணவூட்டத்தின் மட்டத்தினை நீர் சூழ்நிலை மண்டலத்திலும் காடுகளிலும் காணப்படும் உச்சபட்ச விலங்காகும்?
18) நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய முறையில் சிதைக்கமுடியாதவை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
19) இந்தியா ஒவ்வொரு நாளும் எவ்வளவு கழிவுகளை உருவாக்குகிறது?
20) தொழிற்சாலையில் உருவாகும் சில நச்சு வாயுக்கள் காற்றில் உள்ள மேகங்களுடன் கலந்து — மழையை தருகின்றது?
21) நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது என கண்டுபிடித்து எழுதுக?
22) உயிரின சிதைவிற்கு உள்ளாகும் கழிவு எது?
23) கலைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை ஏற்படுத்தும்?
24) சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, காற்று மற்றும் ஒளி போன்றவை _________ காரணிகளாக காணப்படுகிறது?
25) 1. கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசுபிக் பெருங்கடல் ஒரு எடுத்துக்காட்டாகும்.
2. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
3. மனித கழிவுகளும் விலங்கு கழிவுகளும் உயிரின சிதைவிற்கு உள்ளாகாத கழிவிற்கு எடுத்துக்காட்டாகும்.
4. அளவுக்கு அதிகமான களைக் கொல்லிகளை பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்படுகிறது.
5. திடக்கழிவு மேலாண்மையின் படி கழிவுகளை இரண்டு வகை பிரிவாக பிரிக்க வேண்டும்.
26) காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள் கீழ்க்கண்டவற்றில் எவை சரியானவை?
27) இரைச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் எவை எவை?
28) உற்பத்தியாளர்கள் எனப்படுபவை எவை?
29) காற்றிலும், நீரிலும் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்களை நாம் இப்படியும் அழைக்கலாம்?
30) தாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்?
31) _________ என்ற நிகழ்வின் போது கழிவிலிருந்து புதிய பொருட்களை உருவாக்கலாம்?
32) 1. உயிரின கூறுகள் – நில வாழ் சூழ்நிலை மண்டலம்
2. சாக்கடை கழிவுகள் – நில மாசுபாடு
3. செயற்கை உரங்கள் – காற்று மாசுபாடு
4. பாலைவனம் – நீர் மாசுபாடு
5. புகை – விலங்குகள்